Wednesday, November 10, 2010

இலக்கிய மயமான ஓர் தொழில்நுட்பப் பாடல்


குழு- இவன் பேரைச்சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்.
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தரை முட்டும்.
அடி அழகே உலகழகே!
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்.


ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்-யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ பொங்குதடி

நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பர்த்தேன்
அக்கினி அணையலையே

உன் பச்சைத்தேனை ஊற்று
என் இச்சைத்தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு.

சிற்றின்ப நரம்பில் சேமித்த இரும்பில்
சற்றேன்று மோகம் கொண்டிற்றே.
பெ- ராட்சசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னை கேஞ்சிற்றே.......
பெண் உள்ளம் உன்னை கேஞ்சிற்றே.......

ஆ- நான் மனிதன் அல்ல
ஆக்ரினையின் அரசன் நான்
காமுன்டக் கணினி நான்
சின்னஞ் சிறுசின் இதயம்
தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்.
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா ........................................................................(அரிமா)

பெ- மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நான் என்று
ஐசுக்கே ஐஸை வைக்காதே........

ஆ- வயறேல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோ வை போ போ என்றாதே.

பெ- ஏ ஏழாம் அறிவே உன் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்-நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ அது தான்
நான் என்றாய்

குழு- இவன் பேரை கேட்டதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்.
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தரை முட்டும்.
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்.................................................(அரிமா)

எந்திரா எந்திரா எந்திரா..................................................

No comments:

Post a Comment