Wednesday, November 10, 2010

நட்புப் பூங்கா.


மார்கழி மாதக் குளிரில்
உன் கம்பளி போர்வையை
போர்த்தினாய் எனக்கு
மயிலுக்கு பேகன்
எனக்கு நீ
ஞாபகம் வருதே-இப்போதும்
ஒவ்வொரு மார்கழியிலும்.

No comments:

Post a Comment