Tuesday, November 23, 2010

வெற்றிக்கு வழி


மின்சாரம் தடைப்படும் போதெல்லாம்
'மெழுகுவர்த்தி'ஏற்றி
ஒளி பெறுவதைப் போல
தோல்வி அடையும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லி
'வெற்றிக்கு வழி'சொல்வாயே
தோழா.......

No comments:

Post a Comment